செங்கல்பட்டில் கணவனின் தவறான நடவடிக்கை மற்றும் வரதட்சணைக் கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை Aug 16, 2024 513 செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, திருமணமான ஐம்பதே நாளில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தலைமறைவாக உள்ள அவரது கணவனை போலீசார் தேடி வருகின்றனர். பையம்பாடியைச் சேர்ந்த வின...